Thursday, September 21, 2023 2:06 pm

கோவைக்கு தமிழக ஆளுநர் வருகை : கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோவை பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆக.24) சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்லவிருந்தார். ஆனால், அவர் செல்லவிருந்த விமானத்தின் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மாற்று விமானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், அந்த விமானம் ஒன்றைரை மணி நேரம் தாமதமாக 10.07 மணிக்குக் கோவை புறப்பட்டது.

அதேசமயம், 2 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஆக. 24) கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில்,  தமிழக சட்டப்பேரவையின் மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை லாலி ரோடு சந்திப்பு பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்