Monday, September 25, 2023 10:01 pm

இமாச்சலுக்கு நிவாரண உதவி : தமிழ்நாடு அரசுக்கு இமாச்சல அரசு நன்றி

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்ததால் அங்கு நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பல இயற்கை சீற்றங்கள் நடந்தது. இந்நிலையில், இந்த  பேரிடர் பாதிப்புகளைச் சீரமைக்கத் தமிழ்நாடு அரசு சார்பாக ரூ .10 கோடி நிதியுதவி இமாச்சல அரசுக்கு வழங்கி உதவியது. இதுகுறித்து, இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அவர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ”உங்கள் ஆதரவு, துன்பத்தின்போது ஒற்றுமை, இரக்கத்தின் உணர்வைக் காட்டுகிறது. பருவமழையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களைத் தொடர்ந்து வழங்குவதாக” சுக்விந்தர் உறுதி அளித்து தனது நன்றி தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்