Monday, September 25, 2023 9:09 pm

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையில் இன்று (ஆக .24) அதிகாலை முதல் ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, மாம்பலம், பொன்னேரி, புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேசமயம், கடந்த 2 தினங்களாக சென்னையில் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது என மக்கள் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்