Saturday, September 23, 2023 10:30 pm

கோடநாடு வழக்கு : எடப்பாடியை விசாரிக்க கோரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மர்மமான முறையில்  இறந்ததாகக் கூறி அவரது சகோதரர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பு பேட்டி அளித்தார்.  அதில், அவர் ” கோடநாடு பங்களாவிலிருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார். அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன” என்றார்.

மேலும், அவர் ” இறந்த கார் ஓட்டுநர் கனகராஜ் எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல. திட்டமிட்ட கொலை” எனப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஆகவே, இந்த கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்