Wednesday, September 27, 2023 1:49 pm

ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் சட்டப்பேரவையாக மாற்றமா? அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கிண்டி அரசு மருத்துவமனையில் சுமார் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தைத் திறந்து வைத்த பின்னர் அங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த சுகாதாரத்துறை மா சுப்பிரமணியன் அவர்கள், ” இனி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இனி ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது” என்றார்.

மேலும், அவர் ” இந்த மருத்துவமனையில் மருத்துவ தேவை அதிகரிக்கும் நிலையில், தற்போது  நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றும் எண்ணம் இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்