Sunday, October 1, 2023 10:04 am

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : வெளியான அசத்தல் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் பணியாளர்களைத் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்காக, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மேலும், வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், இது சம்மந்தமான விவரங்களை விரிவாகத் தெரிந்துகொள்ள 9499966023 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்