Wednesday, September 27, 2023 10:36 am

திருப்பதி ஏழுமலையானுக்கு பிடித்த பெயர் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பணக்கார கடவுளாகவும், பக்தருக்கு வேண்டிய வரங்களை அளிக்கக் கூடியவராகவும் இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். பொதுவாக எம்பெருமானுக்கு நாராயணா என்று அழைத்தால் மிகவும் இஷ்டம், ஆனால் ஏழுமலையானுக்கு நாராயணா, வெங்கடாசலபதி, சீனிவாசன் என்ற பெயர்கள் சொல்லி அழைத்தால் அதிகம் சந்தோசப்பட மாட்டார், ஆனால் அவருக்குப் பிடித்த “கோவிந்தா” என்ற பெயர் சொல்லிக் கூப்பிட்டால் கூப்பிட்ட குரலுக்குத் திரும்பிப் பார்ப்பார்.

இதற்குக் காரணம் அவர் பூலோகத்தில் அவதரித்த போது அவர் ஆயர்களோடு எளிமையாக ஆடு மேய்த்தார், ஏழுமலையானை ஆயர்கள் கோவிந்தா என அழைத்தனர், அதுவே அவருக்குப் பிடித்த பெயர், இதனால் தான் திருப்பதியில் கோவிந்தா என்ற நாமத்தைச் சொல்லி அன்போடு பக்தர்கள் அழைக்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்