Saturday, September 30, 2023 7:40 pm

நீட் தேர்வை எதிர்த்து திமுக உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆக.20ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. ஏனென்றால், அதே நாளில் மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (ஆக.24) தற்போது மதுரை மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்