Sunday, October 1, 2023 11:39 am

ஒளிப்பதிவாளர் பலி : நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நெல்லை மாவட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் சென்ற கார் நேற்று (ஆக.23) இரவு பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் ஒளிப்பதிவாளர் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அவருடன் பயணித்த நிருபர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், ஒளிப்பதிவாளர் சங்கர் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்து, அவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50,000 வழங்க உத்திரவிட்டார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்