Saturday, September 30, 2023 6:40 pm

பழமை வாய்ந்த கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோவையில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்த கோயில் தற்போது சீரமைக்கப்பட்டு இன்று (ஆக.23) கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார் . இவர் முன்னிலையில் மேல தாளங்கள், வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது. பின் பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்