Wednesday, September 27, 2023 9:59 am

அதிமுக எடப்பாடி பழனிசாமி சோகம் : காரணம் இதுதானாம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிமுக எழுச்சி மாநாடு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல மாவட்டங்களிருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இந்த மாநாட்டால் சில சிக்கல்களைச் சந்தித்துள்ளார்.

ஏனென்றால், அதே நாளில் திமுக நடத்திய உண்ணாவிரதத்தால் மக்கள் மத்தியில் அதிமுக மாநாடு பெரிய அளவில் சென்றடையவில்லை என நினைக்கின்றனர். மேலும், அதிகமான உணவு வீணானது குறித்த விமர்சனமும் அவரை கவலையடைய வைத்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்