Saturday, September 30, 2023 5:22 pm

நடிகர் யோகி பாபு மீது காவல்நிலையத்தில் புகார் : கதறும் நபர்

spot_img

தொடர்புடைய கதைகள்

வானத்தை போல சீரியலில் போலீஸ் அதிகாரியாக மாஸ் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் !

நடிகர் சஞ்சீவ் வெங்கட், முன்பு தினசரி சோப் கிழக்கு வாசலில் காணப்பட்டார்,...

எதிர்நீச்சல் சீரியலில் கோபத்தில் கதிரை கன்னத்தில் அறைந்த ஈஸ்வரி ! அடுத்த ஆதி குணசேகரனாக களமிறங்கும் பிரபல நடிகர் !ப்ரோமோ அப்டேட் !

'எதிர்நீச்சல்' நல்ல ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப்...

எதிர்நீச்சல் சீரியலில் கோபத்தில் கதிரை கன்னத்தில் அறைந்த ஈஸ்வரி ! அடுத்த ஆதி குணசேகரனாக களமிறங்கும் பிரபலம் !ப்ரோமோ அப்டேட்

'எதிர்நீச்சல்' நல்ல ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப்...

சென்சார் போர்டு விவகாரம் மோடிக்கு மிக்க நன்றி தெரிவித்த விஷால் ! அவரே கூறிய உண்மை

மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்பிற்கு சென்சார் சான்றிதழைப் பெற 6.5 லட்சம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆசீர்(48) என்பவர், தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் யோகிபாபு மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அவர் “என்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜாக் டேனியல் என்ற படத்தில் நடிக்க யோகிபாபுவுக்கு ரூ.65 லட்சம் சம்பளம் பேசினோம்”.

ஆனால், பேசி வைத்த சம்பளத்தில் முன்பணமாக ரூ.20 லட்சம் பெற்ற அவர் தற்போது நடிக்க வராமல், பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்துகிறார்” எனக் காவல் நிலையத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்