Sunday, October 1, 2023 10:40 am

ஒகேனக்கலில் 6வது நாளாக பரிசல் இயக்க தடை : வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கலுக்கு நாள்தோறும் பலவேறு இடங்களிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஏனென்றால், இந்த அருவியின் ரம்மியமான காட்சி மற்றும் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும் பரிசல் சவாரி ஆகும்.

இந்நிலையில், தற்போது கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், ஒகேனக்கலில் தொடர்ந்து 6வது நாளாக பரிசல் இயக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்