Monday, September 25, 2023 9:15 pm

இந்து கோயிலுக்கு சீர்வரிசை செய்த இஸ்லாமியர்கள் : ஆச்சரியத்தில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இந்நிலையில், இக்கோயிலில் நேற்று (ஆக 20) கும்பாபிஷேகம் நடந்த நிலையில், வளநாடு இஸ்லாமியர்கள் திரளாக வந்து கோயிலுக்குச் சீர்வரிசை கொண்டு வந்த நிகழ்வு அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அதில், கோயிலுக்குத் தேங்காய், பழம், பீரோ , அரிசி, பருப்பு, மலர் மாலைகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களைச் சீர்வரிசையாக வழங்கினர். இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்களுக்குக் கோயில் நிர்வாகம் பொன்னாடை போர்த்தி, பிரசாத லட்டுகளை வழங்கி மரியாதை செய்தது. இந்த மதநல்லிணக்க நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்