Saturday, September 23, 2023 10:42 pm

இந்திய UPI பரிவர்த்தனை : ஆச்சரியப்பட்ட ஜெர்மனி அமைச்சர்

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜெர்மனி அமைச்சர் வால்கர் விஸ்சிங் பெங்களூரூவில் நடைபெறும் டிஜிட்டல் அமைச்சர்கள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், இவர் சந்தையில் ரூ.100க்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தி காய்கறி வாங்கியுள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா யுபிஐ (UPI) வசதி டிஜிட்டல் பரிவர்த்தனையை நொடியில் சாத்தியமாக்கியுள்ளது. இது ஆச்சரியமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த காணொளிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்