Thursday, September 21, 2023 1:49 pm

அதிமுக எழுச்சி மாநாடு :அண்டா அண்டாவாக கீழே கொட்டப்பட்ட உணவுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மதுரையில் நேற்று (ஆக .20) நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட புளியோதரை சரியாக வேகாத காரணத்தாலும், சுவையில்லாத காரணத்தாலும் பலரும் சாப்பிடாமல் சென்றனர்.

இதனால், இன்று (ஆக .21) டன் கணக்கில் உணவுகள் கீழே வீணாகக் கொட்டப்பட்டுள்ளன. மேலும், சுமார் 5 லட்சம் பேருக்குச் சமைக்கப்பட்ட இந்த உணவுகள் அனைத்தும் மலைபோல் கொட்டி வீணாக்கப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த காணொளியை இணையத்தில் பதிவிட்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கடும் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் தற்போது இந்த வீணான உணவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்