Saturday, September 30, 2023 6:29 pm

உலகக்கோப்பை செஸ் போட்டி : அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

spot_img

தொடர்புடைய கதைகள்

இந்தியா – இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் : மழையால் போட்டி தாமதம்

கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று நடந்த  டென்னிஸ்...

50 ஓவர் உலக கோப்பைக்கான உணவுப்பட்டியலில் இடம்பெறாத மாட்டிறைச்சி

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள 9 அணிகளுக்கும் வழங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள உணவுப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஸர்பைஜான் நாட்டில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், தற்போது நடைபெற்று வந்த காலிறுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள், சக வீரரான அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தினார் இதன்மூலம், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதனால், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு, முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. மேலும், இனி வரவிற்கும் அரையிறுதி போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ காருணாவை சந்திக்க உள்ளார் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்