Saturday, September 23, 2023 11:51 pm

உலக செஸ் போட்டி : அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தாண்டு உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் பல நாட்டு புகழ்பெற்ற வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதன்படி, இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையைத் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

 மேலும், இதுகுறித்து தமிழக  முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில், ” விஸ்வநாதன் ஆனந்துக்கு பின்னர் உலகக்கோப்பை செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்தியர். உங்களின் வரலாற்றுச் சாதனைக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்