Saturday, September 30, 2023 6:41 pm

மகளிர் உரிமைத் தொகை : இன்று முதல் சிறப்பு முகாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ .1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக இரண்டு கட்டங்களாகச் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த சிறப்பு முகாமில்  விடுபட்ட நபர்கள் இன்று (ஆகஸ்ட் 18) முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் 36,000 சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பப்படிவத்தைப் பெற்று முகாம்களுக்குச் சென்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்