- Advertisement -
நீங்கள் முதலில் ஆலிவ் ஆயில் மூன்று ஸ்பூன் எடுத்து, அதில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் peppemint essential oil இரண்டு சொட்டு இந்த மூன்று பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் பொட்டு நன்றாகக் கலந்து, இந்த கலவையைத் தலையில் தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு தினசரி செய்வதால் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடியை வளரச் செய்யும். இதனைக் கூந்தல் எண்ணெய்யாகவும் பயன் படுத்தி 15 நிமிடம் கழித்து முடியை அலசலாம். இந்த டிப்சை தொடர்ந்து செய்து வர வழுக்கைத் தலையில் நன்கு முடி வளரும்.
- Advertisement -