Saturday, September 30, 2023 5:37 pm

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ரோஜாபூ

spot_img

தொடர்புடைய கதைகள்

தொப்பையை குறைக்க உதவும் அத்திப்பழம் நீர்

அத்திப்பழம் நீர் என்பது தொப்பையைக் குறைக்க ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வளர்சிதை...

குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்

பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களுக்குப் பல ஆரோக்கிய பிரச்சனைகள்...

நடைபயிற்சியின்போது கவனிக்க வேண்டியவை

நடைப்பயிற்சி என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உடல் எடையைக் குறைக்க,...

PCOD இருக்கும் பெண்கள் கவனத்திற்கு : அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க

PCOD என்பது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும், இது பெண்களுக்குப் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.அதிலும், குறிப்பாக...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சர்க்கரை என்பது நோயல்ல. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் வரும் சோர்வு தான். இதைச் சரிசெய்ய எளிய மருத்துவம் பன்னீர் ரோஜா பூ. இந்த காய்ந்த பன்னீர் ரோஜா பூ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் .5 ரோஜா பூ எடுத்து 150 மில்லி தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைக்க வேண்டும்.

பின்னர், காலையில் அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதை மாதிரி தொடர்ந்து பத்தே நாளில் குடித்து வந்தால் சர்க்கரை அளவு சாதாரண நிலைக்கு வந்து விடும். ஆகவே, இந்த உடலில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இதைப் பயன் படுத்தி நலம் பெறுங்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்