Thursday, September 21, 2023 1:33 pm

பல்லவர் காலத்து முருகர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  தச்சூரில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலின் முருகன் சிலை, அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதைத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இந்த கோயிலில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இச்சிலையை, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தகவல் அளித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்