Wednesday, October 4, 2023 6:10 am

மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி : முதல்வர் ஸ்டாலின் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 2 நாள் சுற்றுப் பயணமாக ராமநாதபுரம் சென்று அங்குள்ள மீனவர் நல மாநாட்டில் பங்கேற்றுப் பேசி வருகிறார். அதில், அவர் ” தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தீராத பிரச்சனையாக உள்ளது. பாஜக ஆட்சியில் அடக்குமுறை அதிகமாகியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது என்றால், மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என அர்த்தம்” என்றார்.

மேலும், அவர் ” இந்த பாஜக ஆட்சியில்  இந்தாண்டு மட்டும் 74 தமிழ்நாடு  மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒவ்வொரு முறையும் நான் கடிதம் எழுதிய பிறகே ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கிறது. மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” என இவ்வாறு பேசினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்