Monday, September 25, 2023 10:52 pm

விக்ரம் லேண்டர் மூலம் நிலவின் நெருக்கமான படங்களை வெளியிட்டது இஸ்ரோ

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், இந்த விண்கலத்திலிருந்து குறைந்தளவு உள்ள நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் நேற்று (ஆக.17) பிரிந்தது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி லேண்டர் நிலை கண்டறியும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், நேற்று லேண்டர் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்