Thursday, September 21, 2023 1:36 pm

அரிசி கழுவிய நீர் இவ்வளவு நன்மைகளா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்க்கரை நோயாளிகள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? கூடாதா ?

சர்க்கரை நோயாளிகள் கொய்யாப் பழம் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொய்யாப்...

குறட்டை குணமாக சில டிப்ஸ் இதோ

குறட்டை குணமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும். .தினமும் 15 அல்லது...

தலை முடி கருகருவென வளர நீங்கள் செய்யவேண்டியது

உங்கள் தலைமுடி கருகருவென வளர, முதலில் கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய்...

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும். உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் அரிசி கழுவிய கீழே ஊற்றும் நீரில் கார்போஹைட்ரேட்டுகள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுகள் அதிகளவு நிறைந்து உள்ளன. ஆகவே, நாம் இந்த அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். அரிசி கழுவிய நீரில் தலை முடியை அலசினால் முடி உதிர்வு நிற்கும். ஷாம்பு போட்டுக் குளித்த பின் இந்த நீரில் மசாஜ் செய்து அலச வேண்டும். தலை முடி நீளமாக வளரும்.

மேலும், சிறு குழந்தைகள் கால்கள் பலம் பெற அரிசி கழுவிய நீரை, சூடு படுத்தி,மிதமான சூட்டில் குழந்தையின் கால்களில் ஊற்றி, மசாஜ் செய்து வந்தால் குழந்தைகளின் கால்கள் பலம் பெறும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்