Monday, September 25, 2023 11:14 pm

அடுத்த 15 நாட்களுக்கு பழைய கட்டணமே தொடரும் : வெளியான முக்கிய அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான தூண் பாறை, குணா குகை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று (ஆக 17) விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 15 நாட்களுக்கு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன

அதன்படி, இந்த சுற்றுலா வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ், மாசு சான்றிதழ் உள்ளிட்டவை கட்டாயம் எனவும், சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு கட்டணம் விதித்தும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், இந்த கட்டுப்பாடு உடனே அமலாகியதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அடுத்த 15 நாட்களுக்குப் பின் இந்த கட்டுப்பாடு தொடரும் என சற்றுமுன் வனத்துறை அறிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்