Wednesday, September 27, 2023 10:39 am

விக்ரம் லேண்டரின் உயரத்தை குறைப்பு : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து நேற்று (ஆக .17) வெற்றிகரமாக விண்கலத்திலிருந்து தனியாகப் பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று (ஆக.18) குறைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டரை வருகின்ற ஆகஸ்ட் 23ல் நிலவில் தரையிறங்குகிறது. தற்போது விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த  நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இஸ்ரோ இணைந்து கண்காணித்து வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்