Monday, September 25, 2023 9:04 pm

பல்லியை இந்த நாளில் கண்டால் கோடிகள் வந்து குவியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக வீடுகளில் உள்ளவர்கள் பல்லியை அட்சயதிருதியை அன்று மட்டும் காணமுடியாது எனச் சொல்லப்படுகிறது. இதையும் தாண்டி நீங்கள் அட்சய திருதியை அன்று பல்லியைப் பார்த்தால் உங்களுடைய ஏழு ஏழு ஜென்ம பாவங்களும் விடுமாம்.

மேலும், உங்களைப் பிடித்து இருக்கக்கூடிய எல்லா தரித்திரமும் விலகுமாம். அன்று நீங்கள் பல்லியைக் கண்டால் சகல சம்பத்துக்களும் உங்களைத் தேடி வருமாம். அதைத் தொடர்ந்து வரும் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குமாம். உலகிலேயே நீங்கள் மிகப்பெரிய தனவானாக வாழ்வீர்கள்
- Advertisement -

சமீபத்திய கதைகள்