Sunday, October 1, 2023 10:58 am

நாளுக்குநாள் குறையும் தக்காளி விலை : நிம்மதியில் பொதுமக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த மாதத்தில் வட மாநிலங்களில் பெய்த பருவமழை காரணமாகத் தக்காளியின் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் பெற்றது. ஆனால், தற்போது தக்காளியின் விளைச்சல் அதிகரித்து வருவதால், தக்காளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் தக்காளி நேற்று ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று (ஆக.16) ரூ.10 குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும், இந்த பெங்களூர் தக்காளியின் விலை ரூ.60க்கு விற்பனையாகிறது. அது போல் பொடி தக்காளி கிலோ ரூ.20-ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தற்போது ஆங்காங்கே மட்டுமே மழை பெய்வதால் தக்காளியின் விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்