Sunday, October 1, 2023 11:07 am

இன்று ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் தர்ப்பணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் மரபு. அதுவும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய முக்கிய மாதங்களில் வரும் அமாவாசை காலங்களில் புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்துப் படையலிட்டு வழிபடுவது சிறப்பு.

அதன்படி,  இன்று (ஆக.16) ஆடி மாதத்தில் வரும் கடைசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம், பாபநாசத்தில் தங்கள் முன்னோர்களுக்குக் காலை முதலே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்