Sunday, October 1, 2023 11:15 am

பிரபல நரிக்குறவ பெண் போலீசாரால் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நரிக்குறவ பெண்ணான அஸ்வினி வீட்டிற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்றதன் மூலம் அவர் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் மாமல்லபுரத்தில் ஊசி, பாசி விற்றபோது ஏற்பட்ட தகராற்றில் நந்தினி என்ற பெண்ணை அவர் கத்தியால் தாக்கியதாகப் புகாரளிக்கப்பட்டது.

இதனால் காவல்துறையால் கைதான அஸ்வினி, இந்த புகாரை மறுத்து, “நான் பிரபலமாக உள்ளதால், காழ்ப்புணர்ச்சியில் பொய் புகார் அளித்துள்ளனர்” எனக் குற்றச்சாட்டி வருகிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்