Wednesday, October 4, 2023 5:08 am

ஊற வைத்த உலர் திராட்சையில் இவ்வளவு நன்மைகளா?

spot_img

தொடர்புடைய கதைகள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்..

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய...

விந்தணுவை பெருக்கும் தேங்காய் பால் வெல்லம்.

தேங்காய்த் துருவல், வெல்லம், கசகசா மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை...

சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ, சுக்கு, ஏலக்காய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது....

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா

அரிசி ஒரு முக்கியமான தானியமாகும், இது நமது உடலுக்கு ஆற்றல் மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த ஊட்டச்சத்து நிறைந்த உலர் திராட்சையை நாம் முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினசரி குடிப்பதின் மூலம் உங்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு செரிமானம் சீராகும்.

மேலும், இது உங்கள் உடலில் உள்ள கெட்ட நச்சுக்கள் வெளியாகி ரத்த ஓட்டம் சீராகும். அதைப்போல், இதிலுள்ள அதிகளவு அண்டி ஆக்ஸிடெண்ட் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்