Wednesday, September 27, 2023 10:40 am

அமாவாசையன்று முன்னோர்களின் பசியை புடலங்காய் போக்குகிறதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று நாம் நம் மறைந்த முன்னோர்களுக்கு நாம் நிறையக் காய்கறிகள் வைத்து வழிபடுவோம் அதில் புடலங்காயை வைத்து வழிபட மிகுந்த நன்மை உண்டாகும். ஏனென்றால், இந்த புடலங்காய் மறைந்த முன்னோர்களின் பசியைப் போக்கும் என்கிறார்கள்.

மேலும், நம் குடும்பத்தில் பித்ரு தோஷம், முன்னோர்களின் சாபம் இருந்தால் நாம் எடுக்கும் அனைத்து சுப காரிய நிகழ்வுகளும் தடைப்படும். இதற்கு மிகச் சிறந்த பரிகாரம் நம் முன்னோர்களுக்குப் புடலங்காய் வைத்து வழிபடுவது தான் இதை நீங்களே அறியலாம். நம் முன்னோர்களுக்குப் புடலங்காய் வைத்து வழிபட்டு அதே
புடலங்காயை மாலை நேரத்தில் பசு மாட்டிற்கு தானம் வழங்க வேண்டும். இதை மூன்று அமாவாசை தொடர்ந்து செய்யவேண்டும் என்கிறார்கள்
- Advertisement -

சமீபத்திய கதைகள்