Monday, September 25, 2023 9:54 pm

நாங்குநேரி கொடூர சம்பவம் : கவிஞர் வைரமுத்து ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மாணவரை வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பலரும் தங்களது கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்த நாங்குநேரி கொடூரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அவர் ” பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கக் கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் சாதிப் பாகுபாடுகளை விதைக்கக் கூடாது. சாதிகளை ஒழிக்கப் பிறந்த  மன மருத்துவ நிலையங்களான கல்விக் கூடங்களிலேயே, சாதி தலைதூக்குவதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்குப் பெருமையோ இழிவுவோ கொடுக்க வேண்டாம்” எனக் கூறி தனது கண்டனத்தைத் தெரிவித்தார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்