Wednesday, September 27, 2023 1:27 pm

நன்கொடைகளை இனி பவுண்டேஷன் மூலம் மட்டுமே பெற வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் இனி தனி நபர்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் அரசுப் பள்ளிக்கான நன்கொடைகளை ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ மூலமாக மட்டுமே இனி பெற வேண்டும் என அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கு, அந்த பவுண்டேஷன் அனுமதி வழங்கிய பின்னரே தங்கள் மாவட்டத்தில் அந்த நன்கொடைகளை வைத்து பள்ளிகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்