Sunday, October 1, 2023 10:29 am

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் மீதான வழக்கு ரத்து : கோர்ட் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2018ஆம் ஆண்டின் போது சென்னை – தூத்துக்குடி விமானத்தில், அப்போதைய பாஜக மாநில தலைவர் தமிழிசை முன்பாக ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட இளம்பெண் சோஃபியா மீது பாஜகவினரால் பதியப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தற்போது நடைபெற்ற விசாரணையில் நீதிபதி தனபால் அவர்கள், அந்த பெண் மீது இந்த வழக்கில் பதியப்பட்ட சட்டப்பிரிவு பொருத்தமானது அல்ல எனக் கூறி இவ்வழக்கை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்