Wednesday, October 4, 2023 4:41 am

நடுவானில் பறந்த விமானத்தில் சக பயணியிடம் ரகளையில் ஈடுப்பட்ட நபர் : போலீசார் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட சுரேந்தர் (34) என்ற பயணியை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும், இவர் போதையில் சக பயணிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கவும் முயன்று, நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்குள் எழுந்து நின்று ரகளையில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸார் தகவல் அளித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்