Wednesday, October 4, 2023 5:01 am

புத்திர பாக்கியம் பெற நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆண் குழந்தை பிறக்க பாண்டமங்கலம் விசுவநாதர் ஆலயத்தை வழிபாடு செய்து, அங்குள்ள அரச மரத்தைச் சுற்றி வந்து அங்குள்ள காசி விசுவநாதர் சுவாமியையும் அம்பாளையும் வணங்கி, நம்பிக்கையுடன் விளக்கேற்றினால் ஆண் குழந்தை பிறக்கக் கடவுள் அருள் பரிவார். மேலும், குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த ஆலய வழிபாடு புத்திர பாக்கியம் கொடுக்கும் என்பது ஐதீகம்,

மேலும் சித்தர்கள் ஆண் குழந்தை பிறக்க இரவில் அரை வயிற்று மட்டும் சாப்பிட்டு இரவு முழுவதும் இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். பின்னர் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து 5 நிமிடம் தியானம் செய்த பின் கணவன் மனைவி இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும் இனைந்த பின் இடது புறம் தான் சரிந்து படுக்க வேண்டும் எனச் சித்தர்கள் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்