Wednesday, September 27, 2023 3:17 pm

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு : வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது முதல்வர் விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி முதலிடத்தையும், தாம்பரம் 2ம் இடத்தையும் பிடித்தது.

மேலும், நாளை (ஆக.15) சென்னையில் நடைபெற உள்ள 77வது சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்