Wednesday, October 4, 2023 4:39 am

இன்று நடைபெறும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி ஒத்திவைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இன்று (ஆக.14) தொடங்கி வருகின்ற ஆக .20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நேற்று (ஆக .13) நடைபெற்றது. இந்நிலையில், இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

மேலும், இப்போட்டியில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆனால், தற்போது  இன்று மாமல்லபுரத்தில் தொடங்கவிருந்த சர்வதேச அலைச் சறுக்குப் போட்டி மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே, இந்த போட்டி  நாளை காலை 8 மணிக்கு என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்