Wednesday, September 27, 2023 9:47 am

சிறுத்தை நடமாட்டத்தின் எதிரொலி : கட்டுப்பாடு விதித்த திருப்பதி தேவஸ்தானம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...

கர்நாடகாவில் ‘WORK FROM HOME’ அறிவித்த பிரபல நிறுவனம்

தமிழகத்திற்குத் திறக்கப்படும் காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் என அனைத்தும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாகச் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அந்த சிறுத்தைகளால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் பலத்த தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், தனது குடும்பத்துடன் பாதயாத்திரை மேற்கொண்ட  சிறுமியை  எதிர்பாராத விதமாக வந்த சிறுத்தை பலமாகத் தாக்கியுள்ளது. இதனால், அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக, தற்போது திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரையாக மலையேறிச் செல்ல அனுமதி இல்லை எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி – மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்