Wednesday, September 27, 2023 10:21 am

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு இன்று (ஆக .10 ) உயர் நீதிமன்றத்தில் விசாரணை

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சில வாரங்களுக்கு முன் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்நிலையில், இதில் சம்மந்தப்பட்ட எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

அதைப்போல், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இந்நிலையில்,  இன்று (ஆக.10) இதுகுறித்து விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்