Saturday, September 30, 2023 6:29 pm

சிறுமியை மாடு முட்டிய சம்பவம் : அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் மாடு முட்டி படுகாயம் அடைந்த சிறுமியின் சிசிடிவி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாமக அன்புமணி ராமதாஸ் அவர்கள் “சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்தது வேதனையளிக்கிறது. சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன” என்றார்.

மேலும், அவர் ” இப்படி மாடுகளால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன, இவை தடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்