Wednesday, September 27, 2023 12:51 pm

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு : திரண்டு வரும் பக்தர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரளாவில் அமைந்திருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (ஆக.9) மாலை 5 மணிக்குத் திறக்கப்பட உள்ளது. ஏனென்றால், நாளை ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெறவுள்ள நிலையில், அதற்காகச் சபரி மலைக் கோயிலின் நடை திறக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, வருகின்ற ஆவணி மாத பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16ஆம் தேதியும், திருவோண பூஜைகளுக்காக வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியும் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்கான பல பக்தர்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து தரிசனம் செய்யவுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்