Wednesday, September 27, 2023 9:51 am

அரசுப்பள்ளி மாணவர்கள் தூள் கிளப்புவார்கள் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தரக் கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்குச் செல்ல வேண்டும். அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருப்பது உலகிற்குத் தெரியவந்துள்ளது” என்றார்.

மேலும், அவர் ” ஒரு சிறிய உதவி, தன்னம்பிக்கை போதும். நம் தமிழ்நாட்டு மாணவர்கள் அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும். அது கல்வியிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு” எனப் பெருமிதமாக உரையாற்றினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்