Saturday, December 2, 2023 2:23 pm

தீண்டாமை எதிர்கொண்டதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் யோகிபாபு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அண்மையில் சிறுவாபுரி கோயிலில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவர்கள் அங்குள்ள ஒரு அர்ச்சகருக்குக் கைகொடுக்கும் போது அவர் அதை நிராகரித்து ஆசீர்வாதம் பண்ணும் கண்ணொளியில் தீண்டாமை என்ற தலைப்பில் இணையத்தில் வெளியானது. இதையடுத்து, நடிகரும் தீண்டாமையை எதிர்கொண்டதாக அந்த அர்ச்சகருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் யோகி பாபு அவர்கள், “ கடந்த 12 ஆண்டுகளாக அந்த அர்ச்சகரை எனக்குத் தெரியும். அவர் ரொம்ப நல்ல மனிதர். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை. அவர்கூட நான் கைக்குலுக்கப் போகவே இல்லை. டாலர் பத்திதான் விசாரித்தேன். வீடியோவை நல்லா பார்த்தாலே இது தெரியும்” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்