Wednesday, September 27, 2023 2:33 pm

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நிலைக்கு தள்ளப்பட்டோம் : காங்கிரஸ் எம்.பி பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து, இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தொடங்கி வைத்தார், காங்கிரஸ் மக்களவை துணைத்தலைவர் கௌரவ் கோகோய். பின்னர் அவர், ” “மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனத்தைக் கலைக்க, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்” என்றார்.

மேலும், அவர் ” இந்த தீர்மானத்தை I.N.D.I.A  என்ற கூட்டணி கொண்டு வந்துள்ளது. இங்குக் கூட்டணியின்  எண்ணிக்கை முக்கியமல்ல, மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைப்பதே முக்கியம்” எனப் பேசினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்