Saturday, September 30, 2023 7:38 pm

தக்காளியின் விலை தொடர் சரிவு : மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் தக்காளி விலை பருவமழை காரணமாகக்  கடந்த மாதம் உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது  தக்காளியின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.100க்கும் அதிகமாக விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.50 அல்லது ரூ. 80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், பெங்களூரு சந்தை ஒன்றில் ஒரு தக்காளி ரூ.17க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து இது தொடர்பான பில் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்