Wednesday, September 27, 2023 9:53 am

AI -யில் இத்தனை மோசடிகளா ? மக்களுக்கு சைபர் கிரைம் ஏடிஜிபி அறிவுரை

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (AI) சமீபத்தில் நடந்த பண மோசடிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதில், தெரியாத எண்களிலிருந்து உங்களுக்கு வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு அழைத்துப் பேசவும் என முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் ” இந்த ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவை முடிந்த அளவு கட்டுப்படுத்துங்கள். உங்கள் சமூக வலைத்தள கணக்குகளைப் பாதுகாக்க, Privacy settings-களை பலப்படுத்துங்கள்” எனக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்