- Advertisement -
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.க்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மக்களவையில் இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல் அளித்துள்ளார்.
இந்த பள்ளிகளில் இதுவரை 788 எம்.பி.க்களின் பரிந்துரையின் பேரில், சுமார் 7800 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஒன்றிய அரசு இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருந்தது. இதனால், இப்பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக அரசு சார்பில் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -